Wednesday, 20 July 2011

දුම්වැටි භාවිතය හා ඉස්ලාම් දහම


රටක් වශයෙන් ගත්තද, ජාතියක් වශයෙන් ගත්තද, පවුලක් වශයෙන් ගත්ත‍ද ජාතිභේදයක්. ආගම්භෙද්යක් හා පන්නිභේදයකින් තොරව මුළු ජන සමාජයම ‍වෙලාගෙන සිටින භයානක ඛේදවාචකයක් තමා මේ දුම්වැටිය. එහි ආදීනය හා ඉන් මුළු ලෝකයටම ඇති තර්ජනය මනාව පිලිඹිබු කරන සාධකයක් තමා ලෝක සෞඛ්‍ය සංවිධානය සෑම වසරකම මැයි 31 වන දිනය ලෝක දුම්වැටි විරෝධි දිනය වශයෙන් නම් කර තිබීම. නමුත් මෙවැනි දිනයක් වෙන්කිරීම තුලින් හෝ එම දිනය සැමරීමෙන් පමණක් මෙම උවදුරින් රටත් ලෝකයත් මුදවාගත හැකියයි කිසිවකු සිතන්නේ නම් එය මුලාවකි. මෙම උවදුර ලොවින් තුරන් කිරීමට නම් ඒ සදහා එහි ආදීනය පිලිබදව පුළුල් දැනුවත් කිරීමක් මෙන්ම ඒ සදහා ක්‍රියාකාරී සැලැස්මක් මෙන්ම දැඩි නීති රාමුවක්ද අත්‍ය අවශ්‍ය වේ.

        මෙම දුම්වැට් භාවිතය ආර්ථාක වශයෙන් පවුලේ ආර්ථිකයට මෙන්ම රටේ ආර්ථිකයටත් සෘජුවම හා වක්‍රව බලාපායි. අපේ රට සැලකූවේ නම්. රට වාර්ෂිකව ලබන බදු ආදායමට වඩා වැඩි මුදලක් මෙම දුම්පානය නිසා රෝගිවන රෝගීන් සදහා රජයට වියදම් කිරීමට සිදුවී ඇති බව මෑතක කල සංඝනනයකදී තහවුරැ වී ඇත. මෙම තත්වය රටේ ආර්ථිකයට සෘජුවම බලපාන අතර රටේ ශ්‍රමහමුදාව (තරැණයන්) මෙම දුම්වැටි භාවිතයෙන් විවිධ රෝගි තත්වයන්ට පත්වීම ද රටේ ආර්ථිකයට තදින්ම බලපානු ලබයි. රටක සංවර්ධනයේ ප්‍රධාන එක් සාධකයක් තමා රටේ තරැණ ශ්‍රමය මෙය නිසි ආකාරව රටකට නොලැබීම රටට විශාල අවධානමකි. තත්වය එසේ තිබිය දී අද අප රටේ 70% ක තරැණ පිරිස් මෙම දුම්වැටියට ඇබ්බැහි වී සිට්න බවත් පාසැල් යන තරැණ දරැවන් අතුරින් 60% ක් මෙම දුම්වැටියට ඇබ්බහි වී සිටින බවත් මෑතක කල සංඝනනයක දී තහවුරැ වී ඇත. මෙය අප වැනි සංවර්ධනයට වෙර දරණ රටකට ප්‍රබල අභියෝගයකි. වර්ථමානයේ දියුණුවේ ඉනිපෙත්තේ හි සිටින රටවල් පවා මෙම දුම්වැටි භාවිතය තහනම් කරමින් හා විවිධ නීති පනවමින් එය පාලනය කරමින් පවතිද්දී දියුණු සංස්කෘතියකට උරැමකම් කියන අප වැනි දුප්පත් රටක් මේ පිලිබදව වැඩ් අවධානය යොමු නොකොට සිටීම ඉතාමත් අවාසනාවන්ත තත්වයකි.

        මෙම දුම්වැටි භාවිතයෙන් මා ඉහතින් සදහන් කල ආකාරයට රටේ ආර්ථිකයට ප්‍රබල තර්ජනයක් එල්ල වන අතර මනුෂ්‍යයන් වශයෙන් සෞඛ්‍යයට ප්‍රබල තර්ජනයක් මේ මගින් ඇති කරවන බව අප සියල්ල හොදින් දන්නා සත්‍යයකි. මෙය වඩාත් හොදින් අවබෝධ කරගැනීමට වෛද්‍ය උපදෙස් අවශ්‍ය නොවේ. ගැඹුරැ ගවේෂණ පරියේෂණ අවශ්‍ය නොවේ. සංඝනන අවශ්‍ය නොවේ. එය පහසුවෙන් අවබෝධ කරගැනීමට එම දුම්වැටි ඇසුරැමෙහි එහි නිෂ්පාදන සමාගමෙන් සදහන් කර ඇති ‘’දුම්වැටි භාවිතයෙන් පිලිකා රෝගය වැලදේ’’ යන නිවේනදයම හොදටම ප්‍රමාණවත් වේ. නමුත් මිනිසාගේ තිබෙන නොසැලකිල්ල හා දුම්වැටියට ඇති කෑදරකම හා ඇබ්බැහිකම නිසා මෙහි ආදීනය දැන දැනත් ඒ පිලිබදව නොතකා මෙය භාවිතයට පෙළඹී සිටී. මෙම දුම්වැටිය මගින් මිනිසාට ඇති කරන හානිය වඩාත් හොදින් අවබෝධ කරගැනිම පිණිස එහි අන්තර්ගත රසායනික ද්‍රව්‍යයන් පිලිබදව කෙටි අවධානයක් යොමු කලේ නම්,

ඇසිටොන්,කාබන්ඩයොක්සයිට්,ඇමෝනියා,පොලෝනියම් 216,නැප්තලමයින්,ඩෙන්සපරින්, යුරිකේන්, ඩී.සී.ටී 216,මෙතනෝල,වයිනල් ක්ලෝරයිඩ්,ආසනික්,කැඩ්මියම්,හයිට්‍රජන්,ටොලිසියඩ්න් සහ උත්තේජකයන් 
    ඉහත රසායනික දව්‍යයන්ට අමතරව උත්තේජක වර්ගයන් ද විශාල සංඛ්‍යාවක් ‍මෙම දුම්වැටිය නිෂ්පාදනයේ දී යොදා ගනී. මෙම උත්තේජකයන් හි නම් (නිෂ්පාදන තරගකාරීත්වය නිසා) රහසිගතව ආරක්ෂා කර තිබේ. එම උත්තේජක වලින් 40ක් පමණ පිලිකා රෝගය ඇති කරවන්න සෘජුවම බලපාන බව පරියේෂණවලින් තහවුරැ වී ඇත. මේ ආකාරයේ මිනිසාට අහිතකර විෂ රසායනික ද්‍රව්‍ය අඩංගු දුමුවැටිය භාවිතා කිරීම නිසා ඉතා භයානක රෝග විශාල සංඛ්‍යයාවකට දෛනිකව මිනිසා ගොදුරැ වේ. එන් ප්‍රධාන රෝග හා එහි ලක්ෂණ කිහිපයක් සදහන් කරන්නේ නම්,

·         එහි අන්තර්ගත විෂකාරක උත්තේජක නිසා පිලිකා රෝගය
·         ස්නායූ දුර්වලවීම නිසා හදවතෙහි ක්‍රියාකාරීත්වය දුර්වල වී හෘද ආබාධ
·         ශරීර අභ්‍යන්තර පටලයන් මෙම දුම්වැටි දුමින් විනාශ වන නිසා උදර තුල සුවනොවන තුවාල
·         ස්නායු දුර්වලවීම නිසා ලේ ගමන නිසි අයුරින් සිදුනොවීමේන ශරීරය දුර්වර්ණ වීම
·         මෙහි ඇති විෂ රසායනික ද්‍රව්‍ය නිසා මිනිස් මොළයෙහි විවිධ ආබාධ
·         පෙනහල්ලට සිදුවන හානිය නිසා සුව නොවන කැස්ස
·        ස්නායු දුර්වලවීම නිසා හෘදය සාමාන්‍ය පුමාණයට වඩා වේගයෙන් ක්‍රියාකිරීමට සිදුවන නිසා පපුවෙහි දැඩි වේදනාව
·         පපුවේ අධික වේදනාව නිසා වෙහෙසකාරී ක්‍රියාවල නිරතවීමට නොහැකි වීම
·         අඩු වයසින් හෘද ආබාධයට (90%) ගොදුරැවීම

දුම්වැටි භාවිතය නිසා එය භාවිතා කරන පුද්ගලයා සෘජුවම ඉහත රෝගි තත්වයන්ට ගොදුරැ වේ. මෙහි අවාසනාවන්ත තත්වය වන්නේ පිරිසක් දුම්වැටි භාවිතයෙන් ලබන කාලකන්නි වින්දනයට මේ පිලිබදව කිසිත් නොදන්නා පිරිසක්ද ඉහත රෝගි තත්වයන්ට ගොදුරැ වීමයි. දුම්වැටියක් උරා පිට කරන දුම තවකෙකු ආශ්වාස කිරීම තුලින් ඉහත සදහන් රෝගි තත්වයන් ඔවුනට ද ඇතිවීමේ සම්භාවිතාවයක් පවතින බව විද්‍යාව තහවුරැ කරගෙන ඇත. එහි ද මෙම තත්වය ඉතා ප්‍රබලව ගැබිණි මව්වරැන්ට බලපාන බව පරියේෂණ මගින් සනාථ වී ඇත. මෙම දුම්වැටියෙහි විපාකය නොඋපන් දරැවන්ට පවා විදින්නට සිදුවීම තිබීම කොතරම් අවාසනාවන්ත තත්වයක්ද? මේ ආකාරයට දුම්වැටි භාවිතය නිසා වසරකට ලොව මියයන මිනිස් ජිවිත සංඛ්‍යාව ලක්ෂ 30 ක් බව මෑතක කල සමීක්ෂණයකින් තහවුරැ කරගෙන ඇත.
මෙම දුම්වැටි භාවිතය නිසා මිනිස් සිරැරට සිදුවන විනාශය පහසුවෙන් අවබෝධ කරගත හැකි සරල පරීක්ෂණ වීඩියෝ දර්ශනයක් කෙරෙහි දැන් අවධානය යොමු කරමු

මෙතරම් අතුරැ විපාක ඇති මෙම දුම්වැටි භාවිතය සදහා කිසිදු පාලනයක් වර්ථමානයේ අප වැනි රටවල් සිදු නොකලත් අතීතයේ මේ සදහා දැඩි දඩුවම් ක්‍රියාත්මක වූ බව ඉතිහාසය අපට සාක්ෂි දරයි. උදාහර්ණයකට මුරාත් නැමැති රජෙකු විසින් දුම්පානය කරන්නන් හට මරණ දඩුවම ලබාදුන් බවත් ද, පලමු ශා අබ්බාස් රජු විසින් නාසය කපාදැමු බවද, ශා ශපි (1629) රජු විසින් කටට උණු ඊයම් වත්කල බවද ලෝක ඉතිහාසයේ සදහන් වේ. මෙවැනි කුරිරැ දඩුවම් නිවරැදි යයි අප නොපවසමු. නමුත් නොදියුණු ඒ සමාජය තරම්වත් අප එහි අදීනය ‍අවබෝධ කර නොසිටීම කණගාටුවට කාරණයක් යන්න සමස්ථ සමාජය මෙන්ම බලධාරීන්ද අවබෝද කරගත යුතු නොවේද?

මෙම ලිපියෙහි මූලික් අරමුණ සමස්ථ සමාජයට මෙම දුම්වැටි භාවිතයේ අදීනය පැහැදිලි කිරීම මෙන්ම මෙම අඥාන ක්‍රියාවේ නිරතවන්නන් අතර මුස්ලීම්වරැන්ද සැලකිය යුතු පිරිසක් සිටීම නිසා ඔවුන් හට මෙම කාරණය එනම් දුම්වැටි භාවිතය පිලිබදව ඉස්ලාමීය තීන්දුව පිලිබදව කරැණු කිහිපයක් ඉදිරිපත් කිරීමයි. දෙවියන්ට අවනතවම හා පිරිසිදුකම දැඩිව අවධාරණය කරන ශුද්ධ වූ දහමක් වන ඉස්ලාම් දහමට උරැමකම් කියන මුස්ලීම්වරැන් මෙම දුම්වැටියට අවනතව අපිරිසිදුව ජීවත්වීම ඉතා කණගාටුදායක තත්වයකි.
මේ සම්බන්ධයෙන් ඉස්ලාම් දහම කුමක් පවසනවාද?

      මෙම කාරණය කෙරෙහි අවධානය යොමු කලේ නම් අල්ලාහ් (දෙවියන්) විසින් ශුද්ධ වූ කුර්ආනයේ 2-195, 4-29 වාක්‍යයෙන් මෙසේ පවසයි.

‘’නුඹලා‍ගේ අතින් නුඹලාගේ විනාශය ලගාකර නොගනිව්’’ (2-195)

‘’නුඹලා නුඹලාගේ ආත්මය විනාශ කර නොගනිව්’’ (4-195)

ඉහත ශුද්ධ වූ කුර්ආන් වාක්‍යයන්ට අනුව තමන්ගේ ශරීරයට වුවද කිසිදු හානියක් හිංසනයක් කරගැනීමට ඉස්ලාම් දහමේ අවසරයක් ලබා දී නැත. එසේම

‘’මුස්ලීම්වරයෙකු තවත් මුස්ලීම්වරයෙකුට සහෝදරයෙකු යයි ද පිරිසිදුකම දේව විශ්වාසයේ අඩක්’’

යයි ද හදීසය (මුහම්මද් (සල්) තුමා) මගින් ඉස්ලාම් මිනිස් සමාජයට අවවාද කරයි. එසේනම් මෙම දුම්පානය කරන්නන් ළග හමන අපිරිසිදු දුගදත් එම දුම මගින් තම අසැල්වාසින්ට තම දරැවන්ට, බිරිදට විටෙක නොඋපන් බිලිදට කරන විනාශය කොතරම්ද? මෙවන් විනාශයක් සිදුකරමින් ‘’මම මුස්ලීම්’’ යයි කිසිවකුටත් පැවසිය හැකිද? එක් පසකින් සෞඛ්‍යමය වශයෙන් විනාශයක් කරගන්නා මුස්ලීම්වරයා තවත් පසකින් මෙම දුම්වැටිය සදහා මුදල් නාස්ති කරමින් මහා පාපයක් සිදුකරගනී. ඉස්ලාම් අනවශ්‍ය විදියට ධනය නාස්ති කිරීම දැඩිව ප්‍රතික්ෂේප කරන දහමකි. මෙය ශුද්ධ වූ කුර්ආනයේ 17-26,27,28 වාක්‍යයන් මගින් මෙසේ අවධාරනය කරයි,

‘’නිෂ්කාරණයේ වියදම් කරමින් නුඹලාගේ වස්තුන් නාස්ති නොකරව් ඇත්තෙන්ම නාස්තිකාරයින් ෂෙයිතාන්ගේ (දෙවියන්ගේ ශාපලද්දන්ගේ) සොහොයුරෝය’’

      ඉහතින් දෙවියන් පවසන ආකාරයට මුස්ලීම්වරයෙකු ෂෙයිතාන්ගේ සොහොයුරෙකුවීම මුස්ලීම්වරැන් වන අපට කොතරම් අවාසනාවන්ත අභාග්‍යමත් භයානක ඉරණමක්ද? මීට වඩා ඛේදනීය ඉරණමක් මුස්ලීම්වරයෙකු හට තිබිය හැකිද? මේ ආකාරයට ශුද්ධ වූ කුර්ආනය පවසද්දී. මෙම කාරණය එනම් තමාට තමා හනියක් කරගැනීම හා ධනය නිෂ්කාරනයේ විනාශ කිරීම සම්බන්ධයෙන් මුහම්මද් (සල්) තුමාණන් ද දැඩිසේ අවවාද කරයි. එනම්,

·         අප කිසිවකුටත් වරදක් නොකල යුතු අතර තමාටද වරදක් සිදුකර නොගතයුතුය. (අහම්ද හදීස් ග්‍රන්ථයෙන්)
·         සත්‍ය වශයෙන්ම දෙවියන් මුස්ලීම්වරැන් කෙරෙහි කරැනු 03ක් පිලිකුල් කරයි. එයින් එකක් වන්නේ අනවශ්‍ය ලෙස ධනය වැයකිරීමයි. (බුහාරී ගුන්ථය)
·         මගේ උම්මතයේ (මුස්ලීම්වරැන්ගේ) සියළු පාපක්‍රියාවන් දෙවියන් සමා කරනු ඇත. ප්‍රසිද්ධියේ  කරන පාපක්‍රියාවන් හැර (බුහාරී ග්‍රන්ථය)

මෙම දුම්පානය නිසා අන් අයට කරදරයක් හිංසනයක් මෙන්ම හානිකරය. එසේම ධනය (මුදල්) නාස්තියකි. මේ සියල්ල දෙවියන් විසින් දැඩිව අවවාද කල කාරණයන්ය. මේ සියල්ලටම වඩා අද මුස්ලීම්වරැන් යයි තමන්ව ආඩම්බරයෙන් හදුන්වා ගන්නා සමහරැන් මෙම පාපාක්‍රියාව කිසිදු පැකිලීමකින් තොරව ප්‍රසිද්ධියේම සිදුකිරීම ඔවුනට මෙන්ම සමස්ථ මුස්ලීම් සමාජයටම කරන අපරාධයකි. එසේම මෙය ඉස්ලාම් දහමටම කරන නිගාවකි. අවසන් වශයෙන් පහත නබිවදන (හදීසය) ඔබගේ බුද්ධිමත් අවධානයට ‍යොමු කරමි. 

‘’අවසාන දිනයේ (විනිශ්චය දිනයේ) දෙවියන් විසින් විමසන ප්‍රශ්න 04 කට පිලිතුරැ සපයන තුරැ ඔවුන් සිටී තැනින් පාදයක් හෝ සැලවීමට නොහැකි වනු ඇත. එම ප්‍රශ්න වන්නේ
·         ඔබේ ආයු කාලය ඔබ ගතකලේ කෙසේද?
·         ඔබේ වස්තුව ධනය වැය කලේ කෙසේද?
·         ඔබේ තරැණ අවධිය ගතකලේ කෙසේද?
·         බුද්ධිය ඥානය ඔබ යෙදෙව්වේ කුමක් සදහාද?
(තිර්මිදි ග්‍රන්ථය)

එසේනම් දුම්පානයේ යෙදෙන්නන් වරක් නොව දෙවරක් ඉහත නබිවදන (හදීස්) පිලිබදව බුද්ධිමත්ව සිතිය යුතුයි. මෙම දුම්වැටියෙන් ලබන ඉතා සුළු ආස්වාදයක් වෙනුවෙන් විනිශ්චය දිනයේ කොතරම් භයානක ඉරණමකට මුහුණ දෙන්න සිදුවෙනවාද?. මෙම දුම්පානයෙන් තරුණකම, ධනය, ආයුකාලය හා බුද්ධිය යන මේ සියල්ල විනාශ වන බව ඉහත කරැනුවලින් අපට දැන් පැහැදිලිය. එසේ නම් දෙවියන් ඉදිරියේ අප දෙන පිලිතුර කුමක්ද? එසේනම් දැන් ඔබ තීරණයක් ගතයුතු වේ. එනම් ඔබ ශාපලත් ෂෙයිතාන්ගේ සොහොයුරකුව මෙලොව ජීව්ත් වී අවසාන විනිශ්චය දිනයේත් දෙවියන් ඉදිරියේ නිරැත්තරව සිටිනවාද? එසේත් නැත්නම් ශුද්ධ වූ දහම පිලිපැද සැබෑ මුස්ලීම්වරයෙකුව ජීවත් වී මෙලොවත් මරණින් මතු ලොවත් ජයගන්නවාද? තීරණය ඔබ සතුයි.
 
ස්තුතියි : අබූ අර්ශද්
சுல்தானோட மகன் ரபீக்?‘’

ஆமா …. நீங்க?’’‘’

நான் தான் துபாயில இருந்து காதர் மாமா பேசறேன். சின்னப் புள்ளைல பார்த்தது. சொகமா இருக்கீயா?

ஐயோ காதர் மாமா… ! எங்கப்பாவோட பெஸ்ட் பிரண்ட். சொல்லுங்க மாமா. எப்படியிருக்கீங்க? என்ன விசேஷம்?’’

நல்லார்க்கேன் …. அப்புறம் நஜீபுன்னு ஒரு பையன் இருக்கானாமே, தேனிக்காரப் பையன். உங்கூடப் படிச்சவண்டு சொன்னாங்க. அவன் எப்படி நல்ல பையனா? சும்மா ஒரு காரியமாத்தேன் கேக்கறேன்.’’

சூப்பர் பையன் மாமா. முன்பெல்லாம் அழகா இருப்பான்…

ஏன் இப்ப அழகா இல்லயா?’’

இப்பக் கொஞ்சம் குடிக்கப் பழகி ஆளு நோஞ்சானாகிப் போனான். இருந்தாலும் விவரமான பையன் மாமா. ரொம்பக் கெட்டிக்காரன்.’’

அப்படியா என்ன தொழில் செய்யறான்?’’

தற்சமயம் ஒண்ணுமில்லை மாமா. அவுங்கப்பா அவன நம்பமாட்டேங்கிறார். ஒரு தரம் ரெண்டு லட்சத்தை தொலைச்சுட்டான்றதுக்காக பெத்த புள்ளைய வாழ்க்கை பூரா நம்பாட்டி எப்படி மாமா… அது சரி எதுக்கு அவனப் பத்திக் கேக்குறீங்க மாமா?’’

சும்மா ஒரு கல்யாண ஆலோசனை. என்னுடைய ஒரு நண்பர் விசாரிக்கச் சொன்னார்.”

தைரியமா பெண் கொடுக்கச் சொல்லுங்க மாமா. கடை வச்சுக் கொடுத்தா எப்படியும் பொழச்சுக்கிறுவான்.’’

ப்ச்… அவன விடு… வேறே ஒரு பையன் இருக்கானாமே நாசர்ன்னு சின்னமனூர்க்காரன். அவனத் தெரியுமா?’’

நல்லாத் தெரியும். நஜீப விட தங்கமான பையன் மாமா.’’

அவன் என்ன செய்யறானாம்?’’

ஸ்டேசனரிக் கடை வைத்திருந்தான்.’’

வைத்திருந்தானா? இப்ப இல்லையா?’’

ஆமா மாமா. ஃபிரண்டுங்க கூட சேர்ந்து சீட்டு விளையாண்டு ஒரே ராத்திரில எழுபத்தைந்தாயிரம் ரூபாய் தோத்துட்டான். அந்த விரக்தில குடி கொஞ்சம் ஓவராயிடுச்சு. மத்தபடி எந்தக் கம்பளைண்டுமில்லங்க மாமா. பொண்ணுக் கொடுக்கிறதாயிருந்தா ரெண்டு பையன்கள்ல யாருக்கு வேணும்னாலும் தைரியமா கொடுக்கச் சொல்லுங்க மாமா. நான் கூட ராத்திரி பூரா அவனுங்க கூடத்தான் இருந்தேன். சுபுஹுக்கு முன்னாடிதான் வந்து படுத்தேன். லுஹர் நேரம் போன் பண்ணி எழுப்பிட்டீங்க. அவனுங்க ரெண்டு பேருமே என்னோட உயிர் நண்பனுங்க. யாரையுமே நான் குறைச்சு சொல்ல மாட்டேன். சரிதானே மாமா?’’

ரொம்ப சரிங்க மருமகனே. உன்னச் சின்னப் பிள்ளைல பார்த்தது. உங்கப்பாவை நல்லாத் தெரியும். நீ உங்கப்பனுக்கு அப்பனா இருக்கிறீயே. நான் அவனுங்களைப் பற்றி விசாரிக்குறதுக்காக போன் பண்ணலை. உன்னைப் பத்தி தெரிஞ்சுக்கிறத்தான் கூப்பிட்டேன். அல்லாஹ் காப்பாத்தினான். வச்சிரட்டா.

ம்... ம்... ம்... 
நன்பன் புகையிலையுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பதால்,
அவனுக்கு புத்திமதி சொல்ல முடியாமலும், ஏதாவது செய்து கொள்ள முடியாமலும் தவிக்கும் உங்களைப் போன்றதொரு நன்பன் இவன்.

நன்பா !!!!
வேண்டாம் இந்த அவலம்


என் ஆருயிர் நன்பனே
உன் மேல் எந்த கோபமுமில்லை
கோபமெல்லாம்
உன் இரு விரல் நடுவே
புதிதாய் வந்து சேர்ந்த
மூன்றாம் முட்டாளுடன் தான்
ஆம், அந்த "சிகரெட்" உடன் தான்.


எங்கிருந்தான் இவ்வளவு
நாளாய் அவன்
நீ துவண்டிருந்த போது வராதவன்
நீ படிக்க கஷ்டப்படும் போது வராதவன்
உன் பிரச்சினைகளில் பங்கெடுக்காதவன்
திடீரென
உன்னிடம் வருவதில் என்ன நியாயம் ?


சிகரெட் உடலுக்கு கேடு,
சமூகத்துக்கும் கேடு,
அதற்கு மேல் மார்க்கத்தில்
அனுமதியே இல்லை என்பதும்,
உனக்கு தெரியும் என்பது
எனக்கு தெரியும்.
இருந்தாலும் சும்மா இருக்க
முடியவில்லை என்னால்........


"மூளையின் அளவு, வாயிலுள்ளதின் அளவு"
என்று ஊர் முழுவதும் சுவரொட்டி அடித்தாலும்
உன் நெஞ்சுக்கு படாது
என்பதில் எனக்கு நிச்சயம்
ஆம், இப்போ அந்த நெஞ்சே பழுதாகிவிட்டது
என்பது வேறு கதை.
நானும் உன்னிடம் சொல்ல பயப்பட்டேன்
எங்கே நட்பு கேள்விக்குறியாகி விடுமோ?
என்பதால்


"நாங்க ஒன்னும் addict ஆகலயே
சும்மா பொடிய மாரோட fun தானே"
என சமாளிக்கும் பலருள் நீயும் ஒருவன்.
இந்த fun தான் எங்கெல்லாம்
கெடுதிஇருக்குமோ அங்கெல்லாம்
உன்னை அழைத்துச் செல்லும்
என்று தான் எனக்கு பயம்.


என்ன செய்ய?
என்னால் உன்னிடம் சொல்லாமல்
இருக்க முடியவில்லை
பட்டென்று ஒரு நாள் போட்டு
உடைத்தேன்.இருந்தும் பயனில்லை அதனால்
நீ விட்ட பாடுமில்லை, இறுதியில்
எஞ்சியது உன்னிடமிருந்த நட்பில் தொய்வு
மட்டுமே !


நன்பா நீ எனக்கு மட்டுமல்ல
உன் குடும்பத்துக்கும்,
ஏன் இந்த சமூகத்துக்கும் தேவை
வீணாய் போன ஒன்றுக்காய்
நீ எல்லாவற்றையும் இழந்து விடாதே!
தயவு செய்து.

இது கட்டளையல்ல
என் அன்பு கட்டளை
பலபிட்டிய பள்ளி கந்தூரி ஒரு ஆய்வு.

வருடாவருடம் தவறாமல்  பலபிட்டிய பள்ளி வாசலில் சேக் அலாவுத்தீன் அவ்லியா (?) அவர்களை நினைவு கூறியும் அன்னாரின் துஆ பரக்கத்தை பெறவும்  கொண்டாடும் கந்தூரி   சம்பந்தமாக இஸ்லாம் என்ன சொல்லுது என்பது நம்மில் பலர் அறியாமல் இருப்பது வேதனையும் கவலையுமாக உள்ளது .ஆகவே  நான் அறிந்த சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்.

நிறைவுகள் இருப்பின் அல்லாஹ்வுக்கே அப்புகலனைத்தும், தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டுவது உங்கள் மீதுள்ள கடமை என்றும் என் கருத்தை ஆரம்பிக்கின்றேன்.
(முஹ்மீன்களே !) அறிந்து கொள்ளுங்கள் : நிச்சயம்மாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பய பக்தியுடன் நடந்து கொள்வார்கள். (அல் குர்ஆன் 10 :62 ,63 )

அவ்லியாகளின் நிலைமையினை எமக்கு அறிவித்த அல்லாஹ் அவ்லியாக்கள் யார் என்பதை இவ்வாறு கூருகிறான்.

(நபியே! நீர் கூறும் "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்கலானால் என்னை பின்பற்றுங்கள்: அல்லாஹ் உங்களை நேசிப்பான் . உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான். மேலும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையவனாகவும் இருக்கிறான். (அல் குர்ஆன் 3 :31 )

இந்த வசனத்தின் படி நபியை பின்பற்றுவார்களே அவ்லியாக்கள் என்பதை உணரலாம்.
எனவே இந்த நிலைமையினை அடைவதற்கே எல்லாரும் முயற்ச்சிக்க வேண்டும்.
ஆனால் இன்று சமுதாயத்தில் அவ்லியாக்கள் என்று சற்று வித்தியாசமாகவே கணிக்கப்படுகின்றனர்.
மறுமையில் நமது நிலைமையையோ நமது தாய் தகப்பன்மார்களின் நிலைமையையோ அறியாமல் இருக்க. நாம் முன்ன பின்ன காணாத ஒருவருக்கு அவ்லியாஹ் என்ற பதவி கொடுத்து அவர்களின் சமாதிகளில் நேரடியாகவும் பொறுத்தாலும் துஆ கேட்கின்றனர்.

இறைவா! எனது மண்ணறையை வணங்கப்படும் இடமாக ஆக்கிவிடாதே! என்பது நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனை. அறிவிப்பவர் அபுஹுரைராஹ் (ரலி) நுல் முஅத்தா

நபிகாளின் மன்னரையே அவர்கள் வணங்க கூடாது என்றிருக்க இவர்களின் கதி என்ன?
நாங்கள் இரண்டு விட்ட நல்லடியார்களைத்தான் அழைக்கின்றோம் என சிலர் வாதாடலாம்.
இவர்கள் நல்லடியார்களா என்பது ஒருபுறம் இருக்க, அப்படி நல்லடியார்களை அழைக்கலாமா?
இறைத்தூதர் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்போம்.

யூத கிறிஸ்தவர்கள் தங்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விடும் போது அவரது ஒரு கப்ரின் மீது ஒரு வணக்கஸ்தலத்தை கட்டி கொள்வர். நாளடைவில் அதில் சில வடிவங்களையும் அமைத்து கொள்வார்கள். மறுமையில் அல்லாஹ்விடம் இவர்களே மிகக் கெட்டவர்கள்.
அறிவிப்பாளர் ஆயிஷா (ரலி) நூல் புகாரி
.

மேலும் நீங்கள் எனது கப்ரை விழாக் கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதிர்கள் என்பது நபி மொழி.
அறிவிப்பாளர்.ஆபுஹுரைரா (ரலி) நூல்: அஹ்மத் ஆபுதாவுத்
 நபிகளாரின் கப்ருக்கே விழாக் கொண்டாட அனுமதிக்க கூடாது என்று தடை விதிக்க பிறரது கப்ருக்கு விழா கொண்டாடலாமா? உண்மையிலே அலாவுத்தீன்  அவர்கள் அவ்லியாவாக இருந்தால் இது நாம் அவரை மதிக்கும் விதமா அவமதிக்கும் விதமா?

மண்ணறைகளை உயர்த்தி கட்டுவதக்கும் இஸ்லாம் அனுமதிக்க வில்லை,
அப்படியாயின் இங்கு அடக்கமே செய்யாமல் பலகையினால் ஒரு கூடி கட்டி அவரிடம் பிரார்த்திகிரீர்களே இது எந்த பாவத்தில் சேரும்.
சிலர் நாம் அவர்களிடம் துஆ கேட்பதில்லையே என்று வாதாடலாம். இது வெறும் பொய்யே.
உதாரணமாக எமது கந்தூரியில் "ரில்வானு ரப்பினால் முகைமினுள்" என்று தொடங்கும் பைத்தின் ஒரு வரியின் கருத்து இப்படி.
"வெளித்துறை குடி முஸ்லிம்கள் வாழவே பேரருள் செய்வாய் பெரியோனே யாஸலாம்."

இது துஆ இல்லையா சஹோதரர்களே.

‎"ஒரு செம்பு கடலில் மிதந்து வந்ததாம் அதை சிங்களவன் எடுக்க சென்றதும் அது தூர சென்றதாம் நம்மடவங்க போனதும் கிட்ட வந்ததாம் " இதுவே இந்த கந்தூரியின் ஆரம்பம் என நினைக்கிறேன். இந்த செம்பினை ஒருவர் வீட்டில் வைத்துக் கொண்டு வருடாந்தோரும் அச்செம்புக...்கு செய்யும் பூஜையே இக்கந்தூரி.

யார் அல்லாஹ் அல்லாதவர்களை பாதுகாவலர்களாக எடுத்துக்கொண்டிருக்கிரார்க​ளோ அவர்கள் எங்களை அல்லாஹ்விடம் சமீபா மாக்கிவைப்பார்கள் என்பதக்காவேயன்ரி நாங்கள் வணங்க வில்லை என்று கூருகின்றனர். (அல் குர்ஆன் 39 :3 )

கப்ருகள் பூசப்படுவதையும், அவற்றின் மீது எழுதப்படுவதையும் அதன் மீது கட்டடம் எழுப்பப் படுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். அறிவிப்பாளர்; ஜாபிர் (ரலி) நூல் முஸ்லிம் ,திர்மிதி

எனவே மேற்படி காரியங்களுக்கு பணத்தாலோ, பொருளாலோ ,உடம்பாலோ, மனசாலோ உதவி செய்வார்களாயின் நாளை மறுமையில் உங்களின் நிலையினை சற்று சிந்தித்து பாருங்கள்.
இல்ல இது சரியா பிழையா என குழப்பம் இருப்பின் பின்வரும் குர் ஆன் ஆயத்து படி நடந்து கொள்ளுங்கள்

"எதை பற்றி உமக்கு (த் தீர்க்க) யானம் இல்லையோ அதை(ச்செய்ய )த் தொடர வேண்டாம்." (அல் குரான்)
 
இவை தவறு என்று உணருவதக்கு மேலும் பல ஆதாரங்கள்

1 ) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றி கட்டளையிட்டுவிட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்ராயம் கொள்வதக்கு ஈமான் கொண்டுள்ள எந்தவொரு ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமை இல்லை.ஆகவே அல்லாஹ...்வுக்கும் அவனது தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமாக வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள். (அல் குர்ஆன் 33 :36 )

2 ) யாராவது நாம் சம்பந்தப்படாத ஒன்றை (மார்க்கமாக்கி)ச் செயற்படுத்தினால் அது மறுக்கப்படும். என்று நபி (ஸல்) அவர்கள் கூரியுள்ளார்கள். அறிவிப்பாளர் ஆயிஷா (ரலி) நூல் : புகாரி

3 ) எதை பற்றி உமக்கு (த் தீர்க்க) யானம் இல்லையோ அதை(ச்செய்ய )த் தொடர வேண்டாம்.(அல் குர்ஆன் 17 : 36 )

4 ) யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களது நபிமார்களின் மண்ணறைகளை வணங்குமிடங்களாக ஆக்கி விட்டார்கள். அறிவிப்பவர்; அபூஹுரைரா நூல் : முஸ்லிம்

5 ) தரை மட்டத்திக்கு மேல் உயரமாகக் கட்டப்பட்ட எந்த கப்ரையும் தரை மட்டமாக்காது விட்டுவிடாதே!" என்று நபி (ஸல்) அவர்கள் என்னை பணித்தார்கள். அதே பணியைச் செய்து வர உன்னை நான் அனுப்பி வைக்கிறேன் என்று அபுல் ஹையாஜ் என்பவரை நோக்கி அலி (ரலி) அவர்கள் கூறினார்கள். நூல் : முஸ்லிம்

6 ) அல்லாஹ்வையன்றி யாரை இவர்கள் அழைக்கின்றார்களோ அவர்களால்எந்த பொருளையும் படைக்க முடியாது. மாறாக அவர்களே படைக்கப் பட்டவர்கள்தாம். அவர்கள் இறந்தவர்களே, உயிருள்ளவர்கள் அல்லர். மேலும் எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியார். (அல் குர்ஆன் 16 :20 ,21 )
 
‎7 ) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும் அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயமாக வரம்பு மீறியவர்களை அவன் நேசிப்பதில்லை (அல் குர்ஆன் 7 :55 )

மேலும் இந்த கந்தூரியின் முக்கியஸ்த்தவர்களின்  வாழ்க்கையை சிறிது அலசி பார்ப்பின் அவர்களிடம் தொழுகை,நோன்பு(?), ஷக்காத் ஹஜ்ஜு போன்ற அடிப்படை அமல்கள் ஒரு துளியுமே இருக்காது! இவர்களின் முழு விசுவாசம் எல்லாம் இவர்களை அந்த அவுலியாக்கள் கரை சேர்த்து விடும் என்பதே!

எனவே அன்றைய தினம் கடை தெருவுக்கு செல்வதோ , சாப்பிட செல்வதோ, கிடுகு வாங்குவதோ எவையெல்லாம் இவற்றை ஊக்கு விக்குதோ அவற்றில் இருந்து தூரவாகி உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

மேல் சொன்ன வற்றில் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும், திருத்திக்கொள்ள நான் தயார்.
ஏனெனில் இஸ்லாத்தை தூய வடிவில் பின்பற்றி எம்மை இறைவன் இப்பூமிக்கு அனுப்பிய இலக்கை அடைவதே எனது இலக்கு. அதுவே உங்களுடையதும் என நினைக்கிறேன்.வஸ்ஸலாம்..
හඳ දැකීම හා උපවාසය ඇරඹීම

            මුස්ලීම් සමාජයට කාලීන මාතෘතාවක් වන ‘හඳ දැකීම හා රමලාන් මාසයේ උදාව‘ යන කාරණය වෙත අවධානය යොමු කිරීමට අදහස් කරමි. 
                මෙම ලිපියේ මුඛ්‍ය අරමුණ වන “රමලාන් මාසය උදාව ඉස්ලාමීය ක්‍රමයට නිර්ණය කරන්නේ කෙසේද?“ යන කාරණය වෙත අවධානය යොමු කලේනම්, එහි මුස්ලීම් සමාජය තුල කිසියම් ආකාරයේ මතභේදයන් ඇත. එම කාරණයට යොමු වීමට ප්‍රථම සදහන් කලයුතු කාරණයක් ඇත. එනම් මුස්ලීම් සමාජයට මතභේදයක් පවතින්නේ රමලාන් මාසය ආරම්භ කිරීම සම්බන්ධයෙන් හෝ මාසය ආරම්භ කලයුත්තේ හඳ පදනම් කරගෙනද? යන කාරණයේ නොවේ. සමස්ථ මුස්ලීම් සමාජයම චන්ද්‍ර මාස ක්‍රමය ඒකමතිකව අනුමත කරයි. ඒ අනුව ඉස්ලාමීය ක්‍රමයට 9 වන මාසය වන “රමලාන්“ (උපවාසය රකින) මාසයත් චන්ද්‍ර මාසය අනුවම තමා නිර්ණය වියයුත්තේ යන්නෙහි විරුද්ධ මතයක් මුස්ලීම් සමාජයේ නැත. මතභේදය ඇත්තේ මෙම චන්ද්‍ර මාසය නිර්ණය කරන්නේ කෙසේද? යන කාරණයේදීය. එනම්,
  
                1 මාසයේ මුල (චන්ද්‍රයාගේ පිහිටීම) ගණනය කිරීම මඟින් හදුනා ගතයුතුයි,
                2 ලොව කුමන රටක මුල් හඳ දුටුව ද එය මුළු ලොවටම පොදු වියයුතුයි,
                3 කිසියම් රටක දකින මුල් හඳ එම රටට පමණක් සීමා වියයුතුයි,
                4 (එකම රට තුල පවා) කිසියම් ප්‍රදේශයක දකින හඳ එම ප‍්‍රදේශයට පමණක් වලංගු වියයුතුයි.

                ඉහත ප‍්‍රධාන මතවාද 04 ට අමතරව තවත් අනු වාදයන් ද මුස්ලීම් සමාජය තුල සුළු වශයෙන් දක්නට ඇත. කෙසේ වෙතත් නිවරුදි ඉස්ලාමීය ඉගෙන්වීම කුමක්ද? යන්න පැහැදිලිව හදුනාගැනීම තුල ඉහත මතවාදයන් හා දුර්මතයන් මෙන්ම මෙහි සදහන් නොවූ අනිකුත් මතවාදයන් සියල්ල අවලංගු වී යනු ඇත. ඒ අනුව ඉස්ලාමීය මාසය ආරම්භ කිරීමේ දී ඉස්ලාම් පෙන්වාදෙන ආදර්ශය කුමක්ද? යන කාරණය වෙත අවධානය යොමු කිරීමේදී එය ඉස්ලාමීය මූලාශ්‍රයන් හෙවත් දිව්‍යමය මඟපෙන්වීමට යටත් වියයුතු යන්න මූලික අවශ්‍යතාවයයි. එනම් “ඉස්ලාම්“ යයි පැවසෙන කාරණය දිව්‍යමය වදන් වන ශුද්ධ වූ කුර්ආනයේ (හෝ/හා) හදීසයේ සදහන් වී තිබීම අත්‍යඅවශ්‍ය වේ. ඒ අනුව ඉස්ලාමීය ආදර්ශය විමසා බැලුවේ නම්,
රමලාන් මාසය (උපවාසය) ආරම්භ කිරීම හා අවසන් කීරීම සම්බන්ධයෙන් මුස්ලීම්වරයෙකු අනුගමනය කලයුතු ක්‍රියාමාර්ගය පහත හදීසයන් තුලින් නබිතුමාණන් ඉතා පැහැදිලි ලෙස මෙසේ පවසයි. එනම්,

“රමලාන් හඳ දකිනා තුරු නුඔලා උපවාසය නොඅරභන්න හඳ දකිනා තුරු උපවාසය අත්නොහරින්න නුඔලාට, වලාකුළු හේතුවෙන් (එදින) හඳ නොපෙනුනේ නම් (මාසය දින 30 සේ) පූර්ණය කරගන්න“
                                                මූලාශ්‍ර ග්‍රන්ථය  : බුහාරී

“රමලාන් හඳ දකිනා තුරු නුඔලා උපවාසය නොඅරභන්න හද දකිනා තුරු උපවාසය අත්නොහරින්න නුඔලාට වලාකුළු නිසා එදා හඳ නොපෙනුනේ නම් එම මාසය දින 30 ලෙස සලකන්න. එසේත් නැත්නම් (හඳ දුටු බවට) සාක්‍ෂි 02 ලැබුනේ නම් ඒ අනුව ක‍්‍රියා කරන්න“
මූලාශ්‍ර ග‍්‍රන්ථය - නසායි

                ඉහත හදීසයන් 02 දෙස බැලීමේදී මා ඉහතින් සදහන් කලාසේ නව හඳ බැලීම සෑම මුස්ලීම්වරයෙකුට අනිවාර්‍ය බව පැහැදිලිය. එසේම හඳ දැකීමෙන් හෝ (හඳ නොදුටු නිසා) ගෙවීයන මාසය දින 30ක් ලෙස පුර්ණ කිරීමෙන් පසුව තමා නව මාසය ආරම්භ කලයුතු වන්නේ යන්නත් පැහැදිලිය. එසේම සමස්ථ මුස්ලීම් සමාජයටම නව හඳ බැලීම අනිවාර්‍ය වුවත් තමන් නොදුටු හඳ වෙනත් කවුරුන් හෝ දැක එම සාක්ෂි ලැබුණේ නම් එය පිලිගතයුතු යන්නත් ඉහත දෙවන හදීසය අනුව පැහැදිලිය. ඒ අනුව හඳ නොදුටුවත් හද දුටුවන් දෙදෙනෙකුගේ සාක්‍ෂි පදනම් කරගෙන උපවාසය ආරම්භකල හැකි බවද ඉහත හදීසයෙන් පැහැදිලිවේ. එසේ නම් සියළු දෙනාටම හද බැලීම අනිවාර්‍ය වුවත් දෙදෙනෙකු එම හඳ දුටුවේ නම් උපවාසය ආරම්භ කිරීමට එය ප‍්‍රමාණවත් බව ද මින් තහවුරුවේ. ඉහත එම හදිසය සම්බන්ධයෙන් අදහස් දක්වන ඉස්ලාමීය විද්වතෙකු වන ඉබුනුතයිමියා (රහ්) තුමා “හඳ බැලීම සෑම කෙනෙකුටම කල නියෝගයක් නොවේ. එය ‘ෆර්ලු කිෆායා‘ වේ“ යනුවෙන් පවසයි. මේ අනුව ඉස්ලාමීය ක්‍රමයට නව මාසයක් අරඹීමට නව හඳ දැකීම යන්න සෑම කෙනෙකුටම අනිවාර්‍ය අවශ්‍යතාවයක් නොවන බවත්, සාක්ෂිමත පදනම්ව නව මාසය ඇරඹිය හැකි බවත්, බේරුවල "කාදිරිය්යතුල් නබවියියා" සමාජය මෙන් ගණනය කිරීමන්ට එහි ඉඩ නොමැති බවත් පැහැදිලි වේ

සැ: යූ: - මේ විෂය පිලිබදව මුස්ලිම් සමාජයේ පවතින විද්වත් මතවාදයන් comments හෝ ලිපි ලෙස http://www.msfasly.blogspot.com/ වෙත (විද්‍යුත් තැපෑලෙන් එවීමෙන්) අදහස් පලකරන්නේ නම්, එම මතවාදයන් සංවාදයට බදුන් කිරීමට මා සූදානම්.
முஹ்யித்தீன் மவ்லித் ஒரு பார்வை



தமிழ் முஸ்லிம்களில் பெரும்பாலோர் மவ்லிதுகள் எனும் பாடல்களைப் புனிதமான வணக்கமாக எண்ணி ஓதி வருகின்றனர். இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமைகளான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய கடமைகளை நிறை வேற்றாதவர்கள் கூட இந்த மவ்லிதுகளைப் பாடுவதை மட்டும் விடாப்பிடியாக நிறைவேற்றி வருவதிலிருந்து இதை அறியலாம்.



மிக முக்கியமான கடமையாகக் கருதப்படும் இந்த மவ்லிதுகள் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் புனிதமானவையா? அல்லது அனுமதிக்கப்பட்டவையா? அல்லது தடை செய்யப்பட்டவையா? இது பற்றி கண்டிப்பாக ஆய்வு செய்யப்பட வேண்டும்



எந்த ஒரு காரியமும் ஒரு வணக்கமாகக் கருதப்பட வேண்டுமானால் – அதைச் செய்வதால் மறுமையில் ஏதேனும் நன்மை கிடைக்கும் என்று நம்ப வேண்டுமானால் – அந்தக் காரியம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களால் கற்றுத் தரப்பட்டிருக்க வேண்டும் அல்லது அவர்கள் முன்னிலையில் அக்காரியம் நிகழ்ந்து அதை அவர்கள் அங்கீகரித்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத எந்தக் காரியமும் ஒரு வணக்கமாக – மறுமையில் நன்மை யளிப்பதாக ஆக முடியாது. இது இஸ்லாத்தின் அடிப்படை விதி.



இந்த விதியைப் புரிந்து கொள்வதற்கு மிகப் பெரிய ஆராய்ச்சி ஏதும் தேவையில்லை. ‘அல்லாஹ் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைத் தனது இறுதித் தூதராக அனுப்பி வைத்தான். அவர்கள் வழியாக முஸ்லிம்கள் செய்ய வேண்டிய அனைத்து வணக்கங்களையும் கற்றுத் தந்தான். அவர்களுக்குப் பின் எவருக்கும் வஹீ – இறைச் செய்தி – வர முடியாது” என்ற அடிப்படைக் கொள்கையை விளங்கியிருந்தால் போதும். இந்த விதியைப் புரிந்து கொள்ள முடியும்.



நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்குப் பின் ஒரு வணக்கத்தை மற்றவர்களும் ஏற்படுத்தலாம் என்று யாரேனும் கருதினால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வணக்கங்களை முழுமையாகக் கற்றுத் தரவில்லை என்று அவர் கருதுகிறார். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்குப் பின் மற்றவர்களுக்கும் வஹீ வரக் கூடும் என்றும் அவர் கருதியவராகிறார்.



இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நான் நிறைவாக்கி விட்டேன். எனது அருட்கொடை களை உங்களுக்கு முழுமையாக்கி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்குரிய வாழ்க்கை நெறியாக நான் அங்கீகரித்து விட்டேன். (அல்குர்ஆன் 5:3)



‘நமது உத்தரவின்றி யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்” என நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷh(ரலி) நூல்: முஸ்லிம் (3541)

‘நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்” எனவும் நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷh (ரலி) நூல்கள்: புகாரி 2697 முஸ்லிம் 3540



நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழும் போதே இம்மார்க்கத்தை முழுமைப்படுத்தி விட்டதாக அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் கூறுகின்றான்.



மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது என்றால் என்ன பொருள்? அதுவும் அல்லாஹ்வே முழுமைப்படுத்தி விட்டான் என்று கூறினால் அதற்கு என்ன பொருள்? மார்க்கத்தில் எவையெல்லாம் உள்ளனவோ அவை ஒவ்வொன்றையும் நான் கூறி விட்டேன். புதிதாக எதையும் உருவாக்கிட அவசியமில்லை. அது கூடாது என்பதைத் தவிர இதற்கு வேறு பொருள் இருக்க முடியாது.



அல்லாஹ்வால் நேரடியாக முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் மவ்லிது இருக்கவில்லை என்பதே மவ்லிதை நிராகரிக்கப் போதுமான காரணமாகவுள்ளது.



மேற்கண்ட இரண்டு நபிமொழிகளும் கூறுவது என்ன? நாம் எந்த ஒரு அமலைச் (நல்லறத்தைச்) செய்வதாக இருந்தாலும் அது பற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஏதும் கட்டளை பிறப்பித்திருக்கிறார்களா? என்று பார்க்க வேண்டும். அவர்களது கட்டளையில்லாமல் எந்த ஒரு அமலைச் செய்தாலும் அது அல்லாஹ்வால் நிராகரிக்கப்படும் என்பதைத்தான் மேற்கண்ட நபிமொழிகள் கூறுகின்றன. மவ்லிது ஓதுமாறு நாயகம்(ஸல்) அவர்கள் எந்தக் கட்டளையும் பிறப்பிக்காததே மவ்லிதை நிராகரிக்க மற்றொரு காரணமாக அமைகின்றது.



தமிழகத்தில் ரபீவுல் அவ்வல் மாதத்தில் சுப்ஹான மவ்லிதும், ரபீவுல் ஆகிர் மாதத்தில் முஹ்யித்தீன் மவ்லிதும் ஓதப்படுகிறது. ரபீவுல் ஆகிர் மாதத்தில் ஓதப்படும் முஹ்யித்தீன் மவ்லிது ஏன் ஓதப்படுகிறது? முற்காலத்தில் வாழ்ந்த அப்துல்காதிர் ஜீலானி என்ற பெரியாரை புகழ்வதற்காகவே இந்த மவ்லித் ஓதுகிறோம் என்று கூறுகின்றனர்.



அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் மிகச் சிறந்த மார்க்க மேதை! உயிர் பிரியும் வரை ஏகத்துவத்தை நிலைநாட்டப் போராடிய பெரியவர்! இஸ்லாத்தின் மேன்மைக்காக உழைத்த மார்க்க சீலர் என்று நாம் அவரை மதிக்கிறோம். அவரது சேவையை மெச்சுகின்றோம். ஆயினும் அவரது பெயரால் போலிகள் சிலர் இட்டுக்கட்டி அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்(ஸல்) அவர்களுக்கும் அப்துல் காதிர் ஜீலானி அவர்களுக்கும் மாற்றமாகக் கதையை புனைந்து முஹ்யித்தீன் மவ்லிதில் இடம்பெறச் செய்துள்ளனர்.



காயல்பட்டிணத்தைச் சார்ந்த மஹ்மூத் என்பவரால் சில ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதே இந்த முஹ்யித்தீன் மவ்லிது. முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களை அல்லாஹ்வின் துதருக்கு நிகராகவும் அல்லாஹ்வின் தூதரை விடச் சிறந்தவராகவும் காட்டும் வகையில் இந்த மவ்லிது அமைந்திருக்கிறது. சில வரிகள் அவரை அல்லாஹ்வுக்கு நிகராகக் காட்டும் வகையில் அமைந்திருக்கின்றன. அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் நிகழ்த்தியதாகக் கூறப்படும் அற்புதங்கள் குர்ஆன் ஹதீஸுடன் நேரடியாக மோதும் வகையில் அமைந்திருக்கின்றன. அவற்றில் சிலவற்றை நாம் காண்போம்.



அபுல் மஆலி என்பார் அப்துல் காதிர் ஜீலானியிடம் வந்து ‘என் மகனுக்குப் பதினைந்து மாத காலம் காய்ச்சல் விலகாமல் உள்ளது” என்றார். அதற்கு அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் ‘காய்ச்சலே! நீ எப்போது இவனைப் பிடித்தாய்? நீ ஹில்லா எனும் ஊருக்குச் சென்று விடு!’ என்று உன் மகனுடைய காதில் கூறு” என்றார்கள். அவர் கட்டளையிடப் பட்டவாறு செய்தார். அதன் பின் அவனுக்குக் காய்ச்சல் ஒரு சிறிதும் மீண்டும் வரவில்லை. பிறகு ஹில்லா எனும் ஊரில் உள்ள ராபிளிய்யா கூட்டத்தினர் அனேகர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டதாகச் செய்தி வந்தது. இவ்வாறு முஹ்யித்தீன் மவ்தில் கூறப்பட்டுள்ளது.



காய்ச்சல் பதினைந்து மாதகாலம் நீடிக்குமா? என்ற கேள்வியை விட்டு விடுவோம். மார்க்க அடிப்படையில் இந்தக் கதை நம்பத்தக்கது தானா? இந்தக் கதையில் அப்துல் காதிர் ஜீலானி நோய் தீர்க்கும் அதிகாரத்தைப் பெற்றிருப்பதாகவும் நோயை வழங்கும் அதிகாரம் பெற்றிருப்பதாகவும் காய்ச்சலுடன் அப்துல் காதிர் ஜீலானி பேசியதாகவும் கூறப்படுகிறது.



நோய்களை வழங்குபவனும் அதை நீக்குபவனும் அல்லாஹ்தான். இந்த அதிகாரத்தில் எவருக்கும் அல்லாஹ் எந்த உரிமையையும் வழங்கவில்லை. இது இஸ்லாத்தின் அடிப்ப டையான கொள்கை. இதை திருமறைக் குர்ஆனிலிருந்தும் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையிருந்தும் அறியலாம்.



‘நான் நோயுற்றால் எனக்கு நோய் நிவாரணம் வழங்குபவன் இறைவன் என்று இப்றாஹீம் (அலை) கூறியதாக அல்லாஹ் கூறுகிறான்.’ (அல்குர்ஆன் 26:80)



இந்த அப்துல் காதிர் ஜீலானியை விடப் பல கோடி மடங்கு சிறந்தவர்களான இப்றாஹீம் நபியவர்கள் அந்த அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரியது என்கிறார்கள். இவரோ நோய் தீர்க்கும் அதிகாரம் தமக்குரியது என்கிறார்.



‘இந்தப் பூமியிலோ உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.’ (அல்குர்ஆன் 57:22)

‘எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் விருப் பத்தைக் கொண்டே தவிர இல்லை.’ (அல்குர்ஆன் 54:11)



இந்த வசனங்களை நிராகரிக்கும் வகையில் இந்தக் கதை அமைந்தள்ளது. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனையோ நபித்தோழர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தினரில் பலர் நோய்வாய்ப்பட்டனர். அந்தச் சந்தர்ப்பங்களில் நபி(ஸல்) அவர்கள் அந்த நோயைப் பார்த்துப் பேசி வேறு ஊருக்கு அனுப்பவில்லை. ஏன்? நபி (ஸல்) அவர்களே கூட நோய்வாய்ப்பட்டார்கள்.



‘மனிதர்களின் இறைவா! இந்தத் துன்பத்தை நீக்கு! இறைவா! நீ நிவாரணம் அளிப்பாயாக! உனது நிவாரணம் தவிர வேறு நிவாரணம் இல்லை” என்று துஆச் செய்யுமாறு தான் அந்தச் சந்தர்ப்பங்களில் தம் தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர். (நூல்: புகாரி 5675)



நபி(ஸல்) அவர்களுக்குக் கூட இல்லாத அதிகாரம் அப்துல் காதிருக்கு வழங்கப்பட்டதாக இந்தக் கதை கூறுகிறது. அந்தச் சிறுவனிடம் இருந்த காய்ச்சலை நீக்கியதோடு இவர் நிற்கவில்லை. ஹில்லா என்று ஊருக்கு அந்தக் காய்ச்சலைத் திருப்பி விட்டாராம். கடுகளவு இஸ்லாமிய அறிவு உள்ளவன் கூட இதை நம்பமுடியாது.



முஹ்யித்தீன் மவ்லிதில் உள்ள மற்றொரு கதையை பாருங்கள்:



ஜும்ஆவுக்காக அப்துல் காதிர் நடந்து சென்ற போது அவரது ஆசிரியர் ஹம்மாத் அவரை நதியில் தள்ளினார். இதனால் மண்ணறையில் ஹம்மாதின் கை சூம்பி விட்டது. இதைக் கண்ட அப்துல் காதிர் அல்லாஹ்விடம் துஆச் செய்தார்கள். கப்ரில் உள்ள ஐயாயிரம் பேர் இதற்கு ஆமீன் கூறினார்கள்.

இந்த வரிகளுக்கு விளக்கவுரையாக முஹ்யித்தீன் மவ்லிதில் இடம்பெறும் ஹிகாயத் என்னும் பகுதியையும் பார்த்து விட்டு இந்தக் கதையில் வரும் அபத்தங்களை ஆராய்வோம்.



ஒரு நாள் நீண்ட நேரம் அப்துல் காதிர் வெயிலில் நின்றார். அவருக்குப் பின் ஏராளமான வணக்கசகாகள் நின்றனர். நீண்ட நேரம் நின்று விட்டுப் பின்னர் சந்தோஷத்துடன் அவர் திரும்பியதைப் பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர் ‘ஒரு நாள் நான் ஹம்மாதுடன் ஜும்ஆ தொழச் சென்றேன். நதியோரத்தை நாங்கள் அடைந்த போது என்னை அவர் நதியில் தள்ளினார். அப்போது நான் அல்லாஹ்வின் பெயரால் ஜும்ஆவின் குளிப்பை நிறைவேற்றுகிறேன்’ என்றேன்.

நதியிலிருந்து வெளியேறி அவர்களைத் தொடர்ந்தேன். அவரது சீடர்கள் என்னைப் பழித்தனர். அவர் அதைத் தடுத்தார். இன்று கப்ரில் ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டவராக நான் கண்டேன். எனினும் அவரது வலது கை சூம்பியிருந்தது. ஏன்? இப்படி என்று நான் கேட்டேன். அதற்கவர்இ இந்தக் கையால் தான் உம்மைத் தள்ளினேன். இதை நீர் மன்னிக்கக்கூடாதா? இதை நல்லபடியாக மாற்றுமாறு அல்லாஹ்விடம் துஆச் செய்யக்கூடாதா?’ என்று கேட்டார்.



நான் அல்லாஹ்விடம் கேட்டேன். ஐந்தாயிரம் வலிமார்கள் தங்கள் கப்ருகளிலிருந்து எழுந்து ஆமீன் கூறினார்கள். உடனடியாக அல்லாஹ் அந்தக் கையை நல்லபடியாக மாற்றிவிட்டான். அந்தக் கையால் அவர் என்னிடம் முஸாஃபஹாச் செய்தார் எனக் கூறினார். இந்தக் கதையிலுள்ள அபத்தங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.



அபத்தம் – 1 ஜும்ஆ தினத்தில் குளிப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும். இறைநேசர்கள் இது போன்ற சுன்னத்துக்களை விட்டுவிட மாட்டார்கள். ஆனால் அப்துல் காதிர் குளிக்காமலே ஜும்ஆவுக்குச் சென்றிருக்கிறார். ஹம்மாத் அவரைப் பிடித்துத் தள்ளிய போதுதான் ஜும்ஆவின் குளிப்பை நிறைவேற்றுவதாகக் கூறியுள்ளார். பிடித்துத் தள்ளாவிட்டால் குளிக்காமலே சென்றிருப்பார். இதிருந்து அப்துல் காதிர் சுன்னத்தைப் பேணாதவர் என்று இந்த கதை கூறுகின்றது.

ஒரு சுன்னத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் ஈடுபாட்டுடனும் விருப்பத்துடனும் செய்யவேண்டும். வலுக் கட்டாயமாகத் தள்ளப்பட்டு செய்தால் அது சுன்னத்தை நிறை வேற்றியதாக ஆகாது. இந்த அடிப்படை விஷயம் கூட அப்துல் காதிருக்குத் தெரியவில்லை என்று இந்தக் கதை கூறுகின்றது.



அபத்தம் – 2 கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவரை அப்துல் காதிர் சந்தித்து உரையாடியதாக இந்தக் கதை கூறுகின்றது. இந்தச் சந்திப்பு கனவு போன்ற நிலையில் நடக்கவில்லை. மாறாக நேருக்கு நேர் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அப்துல் காதிரும் ஹம்மாதும் ஒருவரை மற்றவர் முஸாஃபஹா செய்தார்கள் என்பதிருந்து இதை அறியலாம். உயிருடன் இவ்வுலகில் இருப்பவர் இறந்தவருடன் நேருக்கு நேராகச் சந்திப்பது நடக்க முடியாதது என்று இஸ்லாம் கூறுகின்றது. எந்த ஆத்மாவுக்கு இறைவன் மரணத்தை ஏற்படுத்தி விட்டானோ அவற்றைத் தன் கைவசத்தில் வைத்துக் கொள்கிறான். (அல்குர்ஆன் 39:42)



அவர்கள் (மரணித்தது முதல்) திரும்ப எழுப்பப்படும் வரை அவர்களுக்குப் பின் ஒரு திரை இருக்கின்றது. (அல்குர்ஆன் 23:99)



இறந்தவர்களுக்கு இவ்வுலகில் வாழ்வோருக்குமிடையே எவ்விதத் தொடர்பும் கிடையாது என்பதை இவ்வசனங்கள் அறிவித்துள்ளன. கப்ரில் உள்ளவரை அப்துல் காதிர் ஜீலானி நேருக்கு நேராகச் சந்தித்ததும் அவருடன் உரையாடியதும் முஸாபஹா செய்ததும் பச்சைப் பொய் என்பதை இவ்வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.



இந்தக் கதையில் ஹம்மாத் என்பவரின் கை சூம்பியிருந்ததைத் தவிர மற்றபடி அவர் நல்ல நிலையில் உயர்ந்த அந்தஸ்துடன் இருந்ததாகக் கூறப்படுகின்றது. நல்ல மனிதர்கள் கப்ரில் எந்த நிலையில் இருப்பார்கள் என்பதை நபி(ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர். அந்த விளக்கத்துக்கு மாற்றமாக இந்தக் கதை அமைந்திருக்கின்றது.



பின்னர் நல்லடியாரின் மண்ணறை விரிவுபடுத்தப்படும். ஒளிமயமாக்கப்படும். பின்பு அவரை நோக்கி

உறங்குவீராக எனக்கூறப்படும். ‘நான் எனது குடும்பத்தினரிடம் சென்று இந்த விபரங்களை கூறிவிட்டுத் திரும்பி வருகிறேன்” என்று அம்மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள் ‘நெருக்கமானவரைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு புது மணமகன் உறங்குவது போல் நீர் உறங்குவீராக! அந்த இடத்திலிருந்து உம்மை இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக!” என்று கூறுவார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா(ரலி) நூல்: திர்மிதி (991)



இது நபியவர்கள் தந்த விளக்கம். நல்லடியார்கள் உறக்க நிலையில் உள்ளனர். யாராலும் அவர்களை எழுப்ப முடியாது. மறுமை நாளில் இறைவனால் அவர்கள் எழுப்பப்படும் வரையிலும் அவர்கள் உறங்கிக் கொண்டே இருப்பார்கள் என்பதை இந்த ஹதீஸ்கள் அறிவிக்கின்றன. அப்துல் காதிர் ஹம்மாத் என்பவரை நேருக்கு நேர் சந்தித்தாகக் கூறுவது பொய் என்பதற்கு இந்த ஹதீஸ் சான்றாகும்.



அபத்தம் – 3 ஐயாயிரம் அவ்லியாக்கள் அப்துல் காதிரின் துஆவுக்கு ஆமீன் கூறியதாகவும் இந்தக்கதை கூறுகின்றது. அவ்லியாக்கள் உறக்கத்தில் இருப்பார்கள் என்ற மேற்கண்ட ஹதீஸிற்கு இது முரணாக உள்ளது. மேலும் இறந்தவரைக் கேட்கச் செய்ய நபியாலும் முடியாது என்ற குர்ஆனின் கூற்றுக்கு (30:52 35:22) முரணாக உள்ளது.



திருக்குர்ஆனுக்கும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளுக்கும் நேரடியாக மோதக்கூடிய இதுபோன்ற அபத்தங்கள் நிறைந்த இந்த மவ்லிதை ஒரு உண்மையான முஸ்லிம் எழுதியிருப்பானா?! அல்லது அன்னியர்களின் சதிதிட்டமா? நமக்கு பொருள் தெரியாது என்பதால் மார்க்க அறிஞர்கள் ராகமிட்டுப் பாடி நம்மை ஏமாற்றுகிறார்களா?! என்பதையெல்லாம் நாம் தெளிவாக சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்!



அப்துல் காதிர் ஜீலானி அவர்களைக் கடவுள் நிலைக்கு உயர்த்தும் வகையில் இட்டுக்கட்டப்பட்ட கதைகளின் தொகுப்பே இந்த முஹ்யித்தீன் மவ்லிது. இஸ்லாத்தின் கடமைகள் எத்தனையோ இருக்கும் போது மார்க்கம் அனுமதிக்காத இணை வைப்புக்குக் கொண்டு சேர்க்கும் இந்த மவ்லித் தேவைதானா? என்பதை ரபியுல் ஆகிர் மாதமான இம்மாதத்தில் சிந்திப்போம்: செயல்படுவோம். அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் வழிநடத்தி செல்வானாக!
முஹ்யித்தீன் மௌலுதின் சில வரிகள். 1
1 ) நிச்சயமாக நீங்கள் இம்மார்கத்தை உயிர்பித்தவராவீர்! உறுதியாக நீங்கள் அச்சாணியாக திகழ்கிறீர்கள். எல்லா நேரமும் நீங்கள் இரட்சகராக இருக்கிறீர்கள் எனவே நாங்கள் அழிவதை விட்டும் எங்களை காப்பாற்றுங்கள்!
2 ) ஜின்கள் , மனிதர்கள் ஆகிய இரு இனத்தவர்களையும் இரட்சிக்கக்கூடியவர் நீங்களே! மக்கா மதினா ஆகிய புனித நகரங்களுக்கு அலங்காரமாக திகழ்பவர் நீங்களே! வானம் பூமிகளை பிரகாசிக்கச் செய்பாவர் நீங்களே! எங்களை வெற்றி பெற்றவர்களாக ஆக்கி விடுங்கள்.
3 ) அரிதான அற்புதமான நிகழ்ச்சியை நிகழ்த்தக்கூடியவர் நீங்களே! பிறரது உள்ளங்களில் உள்ளவற்றை வெளிப்படையாக அறிவிக்கக்கூடியவர் நீங்களே!
4 ) இறை அச்சம் உடையவர்களிளெல்லாம் அதிக இறை அச்சம் உடையவர் நீங்களே! சிறந்தவர்களிளெல்லாம் மிகக் சிறந்தவர் நீங்களே இறை நேசர்களின் கிரீடமாக நீங்கள் மாறி விட்டிர்கள் எங்களுக்கு தெளிவான வெற்றியை வழங்குங்கள்.
5 ) அப்துல் காதிர் அவர்கள் எத்தகையவார் என்றால் யாரேனும் கஷ்டத்தின் போது அவரை அழைத்தால் அவர் உடனடியாக ஈடேற்றம் பெறுவார்.
6) "அப்துல் காதர் ஜீலானி பிரப்பதக்கு சுமார் நுறு வருடங்களுக்கு முன் "அப்துல் காடர் ஜீலானி அல்லாஹ்வுடைய அவ்லியாக்கள் ஒவ்வொருவரினதும் கழுத்திலும் தமது பாதம் உள்ளது என்று கஊருமாறு கட்டளை இடப்படுவார் " என்று ஒரு பெரியார் இல்ஹாமில் தெரிந்து கஊரினர். அவர் கஊரியது போலவே அப்துல் காதர் ஜீலானி இவ்வுலகில் அதிகாரம் செலுத்திய காலத்தில் 52 அவ்லியாக்கள் அடங்கிய அவையில் அவர் அதை பிரகடனம் செய்தார். அங்கே இருந்த அவ்லியாக்கள் இல்லாத அவ்லியாக்கள் அனைவரும் கட்டுப்பட்டு தங்களது தலையை தாழ்த்தினார்கள். ஆனால் இஸ்பஹான் ஊரை சேர்ந்த ஒரே ஒருவர் மட்டும் மறுத்தார். இதனால் இவர்ஹது விலாயத் பறிக்கப்பட்டது."

இப்போ ஆணவம் சம்பந்தமாக திருமறையில் அல்லாஹ் என்ன சொல்லுது என்று பார்போம்.

மக்களிடம் உன் முகத்தை திருப்பாதே! பூமியில் ஆணவத்துடன் நடக்காதே! நிச்சயமாக அல்லாஹ் ஆணவமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் நேசிக்க மாட்டான். (அல் குரான் 31 :18 )

வானங்களிலும் பூமியிலும் பெருமை அல்லாஹ்வுக்கே உரியது. (அல் குரான் 45 :37 )

இறைவனை அஞ்சுபவர்கள் தவிர வேறு எவரும் அவனது அவ்லியாக்கள் அல்லர். (அல் குரான் 8:34 )

இப்படியான வில்லங்கமான விடயங்கலேயே புனிதமாக கருதி அர்த்தம் தெரியாமல் ஓதுகிறோம்.
இல்லை நான் தவறாக எண்ணியுள்ளேன் என்று நீங்கள் எண்ணினால், ஒதுங்கிவிடாமல் உங்கள் மேலான அறிவுரைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.